நம் இதயத்தில் பாசமிகு நாயகனாக ஆற்றல் கொண்டு குடியிருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பேரன்,தமிழகத்தின் முதல்வர், திராவிட சமூகத்தின் வெற்றி சூரியன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தானைமிகு தலைவர் தளபதியார் அவர்களுகளின் புதல்வன், இளைஞர்களின் நிகழ்காலம் தமிழகத்தின் வருங்காலம்,நம்ம சின்னவர் மாண்புமிகு அண்ணன் #உதயநிதிஸ்டாலின் MLA அவர்களின் பிறந்த நாளையேட்டி நீலகிரி மாவட்ட ஆற்றல்மிகு செயலாளர் அண்ணன் பா.மூ.முபாரக் மற்றும் மாண்புமிகு தமிழக வனத்துறை அமைச்சர் அண்ணன் க.ராமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் படி பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன். சிவானந்தராஜா அவர்களின் தலமையில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் கழக கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்சியில் சிறப்பு அழைப்பாளராக பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் சுஜித் கலந்து கொண்டார்.இந்ந நிகழ்வுகளில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.இ.நெளபுல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமோதரன் துணை அமைப்பாளர்கள் பாரதி, சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கழக நிர்வாகிகள் பொபி சரவணன், ராஜா(எ)சிவக்குமார்,காந்தாமணி கோமதி, பத்மா, கதிரேசன், மகாவிஷ்னு, கருப்பையா, இளங்கோவன்,பிரவிண்,ஜார்ஜ், அன்பழகன், பசீர்,பரமசிவம், குருநாதன், தினேஸ்,மணி, பாலு, ராஜ்,மகாலிங்கம், லிங்கராஜ்,நிகில், பூபால் செல்வராஜ், தினகரன்,பழனி, நடராஜ்,மயில்வாகனம், மணிமாறன், திலகராஜ், சோடா(எ)பூபாலசிங்கம், பூவாது சோமசேகர்,ஜெபராஜ், நீலகண்டன், செட்டிரவி போன்ற நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
நடைபெற்ற நிகழ்வுகள்
1. கொளப்பள்ளி பகுதியில் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கு இனிப்பு வழங்கபட்டது.
2. கொளப்பள்ளி ஆரம்ப பள்ளியில் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டு அறிவுரைகள் கூறப்பட்டது.
3. கையுன்னியில் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கு இனிப்பு வழங்கபட்டது.
4. அய்யன்கொல்லி பகுதியில் நலிந்தவர்களுக்கு மதிய உணவு வழங்கபட்டது.
5. மணல்வயல் பகுதியில் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கு இனிப்பு வழங்கபட்டது.
No comments:
Post a Comment