Tuesday 11 April 2023

சிவானந்தராஜா DMK










: இன்று 11/04/23 பந்தலூர் மேற்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகத்தின் வாக்குசாவடி முகவர்களின் ஆலோசனை கூட்டமானது அய்யங்கொள்ளி பகுதியில் நடைபெற்றது. ஆற்றல்மிகு ஒன்றிய செயலாளர் அண்ணன் சிவானந்தராஜா அவர்கள் வரவேற்புரை அளித்து முன்னிலை வகித்தார். அவை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிகழ்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக  கூடலூர் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளரும், மாநில வர்த்தக அணி துணை செயளாலர் திருமிகு.பல்லவி ராஜா, முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிடமணி, முன்னால் நகர செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை  அமைப்பாளர் நவுபுல் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்சியில் முன்னால் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் கோமதி.துனை செயலாளர்கள் குழந்தைவேல் பாக்கியநாதன், சந்திரா, மாவட்ட பிரதிநிதி கணபதி, மாவட்ட பிரதிநிதி மற்றும் சேரங்கோடு ஊராட்சி துணை தலைவர் சந்திரபோஸ்,ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதி,பத்மினி விமலா, ஊராட்சி உறுப்பினர் முத்துசாமி, வினோத், கோமதி,  மாவட்ட மற்றும் ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள்,

: கிளை கழக செயளார்கள், நிர்வாகிகள், கழக தோழர்கள், முகவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆலோசித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக கிளை செயலாளர் கூழால் ராஜா நன்றியுரை கூறினார்

 

No comments:

Post a Comment

சிவானந்தராஜா DMK

  நம் இதயத்தில் பாசமிகு நாயகனாக ஆற்றல் கொண்டு குடியிருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பேரன்,தமிழகத்தின் முதல்வர், திராவிட ச...