Tuesday 11 April 2023

சிவானந்தராஜா DMK

 


நம் இதயத்தில் பாசமிகு நாயகனாக ஆற்றல் கொண்டு குடியிருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பேரன்,தமிழகத்தின் முதல்வர், திராவிட சமூகத்தின் வெற்றி சூரியன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தானைமிகு தலைவர் தளபதியார் அவர்களுகளின் புதல்வன், இளைஞர்களின் நிகழ்காலம் தமிழகத்தின் வருங்காலம்,நம்ம சின்னவர் மாண்புமிகு அண்ணன் #உதயநிதிஸ்டாலின் MLA அவர்களின் பிறந்த நாளையேட்டி நீலகிரி மாவட்ட ஆற்றல்மிகு செயலாளர் அண்ணன் பா.மூ.முபாரக் மற்றும் மாண்புமிகு தமிழக வனத்துறை அமைச்சர் அண்ணன் க.ராமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் படி பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன். சிவானந்தராஜா அவர்களின் தலமையில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் கழக கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்சியில் சிறப்பு அழைப்பாளராக பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் சுஜித் கலந்து கொண்டார்.இந்ந நிகழ்வுகளில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.இ.நெளபுல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமோதரன் துணை அமைப்பாளர்கள் பாரதி, சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கழக நிர்வாகிகள் பொபி சரவணன், ராஜா(எ)சிவக்குமார்,காந்தாமணி கோமதி, பத்மா, கதிரேசன், மகாவிஷ்னு, கருப்பையா, இளங்கோவன்,பிரவிண்,ஜார்ஜ், அன்பழகன், பசீர்,பரமசிவம், குருநாதன், தினேஸ்,மணி, பாலு, ராஜ்,மகாலிங்கம், லிங்கராஜ்,நிகில், பூபால் செல்வராஜ், தினகரன்,பழனி, நடராஜ்,மயில்வாகனம், மணிமாறன், திலகராஜ், சோடா(எ)பூபாலசிங்கம், பூவாது சோமசேகர்,ஜெபராஜ், நீலகண்டன், செட்டிரவி போன்ற நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
நடைபெற்ற நிகழ்வுகள்
1. கொளப்பள்ளி பகுதியில் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கு இனிப்பு வழங்கபட்டது.
2. கொளப்பள்ளி ஆரம்ப பள்ளியில் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டு அறிவுரைகள் கூறப்பட்டது.
3. கையுன்னியில் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கு இனிப்பு வழங்கபட்டது.
4. அய்யன்கொல்லி பகுதியில் நலிந்தவர்களுக்கு மதிய உணவு வழங்கபட்டது.

5. மணல்வயல் பகுதியில் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கு இனிப்பு வழங்கபட்டது.

சிவானந்தராஜா DMK










: இன்று 11/04/23 பந்தலூர் மேற்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகத்தின் வாக்குசாவடி முகவர்களின் ஆலோசனை கூட்டமானது அய்யங்கொள்ளி பகுதியில் நடைபெற்றது. ஆற்றல்மிகு ஒன்றிய செயலாளர் அண்ணன் சிவானந்தராஜா அவர்கள் வரவேற்புரை அளித்து முன்னிலை வகித்தார். அவை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிகழ்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக  கூடலூர் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளரும், மாநில வர்த்தக அணி துணை செயளாலர் திருமிகு.பல்லவி ராஜா, முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிடமணி, முன்னால் நகர செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை  அமைப்பாளர் நவுபுல் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்சியில் முன்னால் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் கோமதி.துனை செயலாளர்கள் குழந்தைவேல் பாக்கியநாதன், சந்திரா, மாவட்ட பிரதிநிதி கணபதி, மாவட்ட பிரதிநிதி மற்றும் சேரங்கோடு ஊராட்சி துணை தலைவர் சந்திரபோஸ்,ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதி,பத்மினி விமலா, ஊராட்சி உறுப்பினர் முத்துசாமி, வினோத், கோமதி,  மாவட்ட மற்றும் ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள்,

: கிளை கழக செயளார்கள், நிர்வாகிகள், கழக தோழர்கள், முகவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆலோசித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக கிளை செயலாளர் கூழால் ராஜா நன்றியுரை கூறினார்

 

Monday 3 April 2023

சிவானந்த ராஜா DMK


 கழகத்தையும், தளபதியாரின் கரதை மேலும் வலுசேர்க்கும் விதமாக கழக பொது செயலாளர், மாண்புமிகு நிர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துறைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அண்ணன் மா.சுப்பரமணியன், நீலகிரி மலை மாவட்டத்தின் ஆற்றல் மிகு செயளாலர் அண்ணன் பா.மு.முபாரக், சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு கா.ராமசந்திரன் ஆகியோர் கழகத்திற்கு புதிய உறுப்பினர்களை இணைக்கும் நிகழ்ச்சியினை  நீலகிரி மாவட்டத்தில் துவக்க வைத்தனர். நிகழ்வில் பந்தலூர் மேற்கு ஒன்றியம் சார்பில் அண்ணன் சிவானந்த ராஜா அவர்கள் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிவானந்தராஜா DMK

  நம் இதயத்தில் பாசமிகு நாயகனாக ஆற்றல் கொண்டு குடியிருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பேரன்,தமிழகத்தின் முதல்வர், திராவிட ச...