Thursday 23 March 2023

SIVANANDHA RAJA,DMK,


 தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்ற வாக்கியத்தின் அடிப்படையில் கடந்த 15/01/2016 ஆண்டு சேரங்கோடு பகுதியில்  அனீஸ் த/பெ ஆபிரகாம் யானைத்தாக்கி உயிர் இழந்தார் அப்பொழுது மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்று நமது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 

மு. திராவிட மணி ஒன்றிய செயலாளர் சிவானந்த ராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் முன் நின்று கோரிக்கை வைத்தனர் அப்பொழுது இருந்த ஆட்சியாளர்கள் இதை கலவரமாக சித்தரித்து 11பேர் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்தனர் தற்பொழுது இவளுக்கு உதகை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது இன்று அனைவரும் விடுதலை என நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஐயா தமிழ் இனியன் அவர்கள் அனைவரையும் இவ்வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் இதில் திறன் பட வாதாடிய திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞரும் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவருமான சந்திர போஸ் அவர்களுக்கும் எங்களது ஆற்றல் மிக்க மாவட்ட செயலாளர் அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவிக்கின்றோம் அச்சமயம் இவ்வலக்கில் சேர்க்கப்பட்ட நபர்களின் விபரம்

மு. திராவிட மணி 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

எஸ். சிவந்த ராஜா பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர்

ராஜேந்திர பிரபு ராஜன் மாஸ்டர்

ஆதி என்கின்ற வேம்படி

டேவிட் என்கின்ற தமிழரசன்

அண்ணாதுரை

  1. யோகேஸ்வரன்   மணி ராம்குமார்  செல்வகுமார்... நன்றி

No comments:

Post a Comment

சிவானந்தராஜா DMK

  நம் இதயத்தில் பாசமிகு நாயகனாக ஆற்றல் கொண்டு குடியிருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பேரன்,தமிழகத்தின் முதல்வர், திராவிட ச...