தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், தளபதியார் அவர்களின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பந்தலூர்
மேற்கு ஒன்றியத்தின் சார்பாக சேரம்பாடி, பகுதிகளில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியினை ஆற்றல் மிகு ஒன்றிய செயலாளர் அண்ணன் சிவனந்தராஜா அவர்கள் தொடங்கி வைத்தார்.முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் வழகறிஞர் திராவிட மணி, பொதுக்குழு உறுப்பினர் கா.ராஜா, நெல்லியாளம் நகர செயலாளர் சேகர், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்சியில் தலைமை கழக பேச்சாளர் பவானி கண்ணன் அவர்களும், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் மற்றும் தலைமை கழக பேச்சாளர் ஆலன் அவர்களும் சிறப்புரையாற்றினர். நிகழ்சியில் சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவர் (ம) மாவட்ட பிரதிநிதி சந்திரபோஸ், மாவட்ட பிரதிநிதி கணபதி, ஒன்றிய அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், துணை செயலாளர்கள் குழந்தைவேல், பாக்கிய நாதன்,சந்திரா, பொருளாலர் உம்மர், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் கோமதி, முன்னால் ஊராட்சி செயலாளர் SBP ராஜா மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சரவணன், முன்னால் அவை தலைவர் பாபு, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ்,
கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சிவமையம்,ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் டேவிட், உள்ளாட்சி கழக பிரதிநிதிகள் பாரதி, பத்மினி, விமலா, பிரவின், முத்துசாமி, கலைமணி, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூழால் ராஜன், மகாவிஷ்ணு, தினகரன் சந்திரமோகன், பழனியாண்டி, செல்வராஜ், வடிவேலன்,ஜார்ஜ், அருண்குமார், தாளுர் ராஜா, ஆட்டோ ராஜா, ஜெயகுமார், கோல்டன் ராஜ், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment