நேற்று 25/03/23 சனிகிழமை,பந்தலூர் மேற்கு ஒன்றிய பகுதி அய்யங்கொல்லியில் தளபதியார் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், ஆற்றல்மிகு பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் சிவானந்த ராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கழக மகளிர் பிரசார குழு செயலாளர் கழக உடன் பிறப்பு திருமதி சேலம் சுஜாதா அவர்களும், தலைமை கழக பேச்சாளர் கோவை துரைமுருகன்,மாவட்ட விவசாய தொழிளாலர் அணி அமைப்பாளர் M.P. ஆலன் அவர்களும், கழக பேச்சாளர் வடிவேலன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நவுபுல், நீலகிரி மாவட்ட பார் கவுன்சில் தலைவர் வழக்கறிஞர் சந்திரபோஸ், ஒன்றிய துணை செயலாளர் குழந்தைவேல், முன்னால் மாவட்ட ஊராட்சி தலைவர் கோமதி, மாவட்ட பிரதிநிதி குமரேசன்,ஒன்றிய துணை செயலாளர் சந்திரா, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் விமலா, ஊராட்சி உறுப்பினர்கள் பிரவின், கலைமணி, ஒன்றிய தொண்டர் அணி துணை அமைப்பாளர் டேவிட், கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சிவமயம்,கிளை கழக செயலாளர்கள் குருநாதன், இளங்கோ, தினகரன்,
No comments:
Post a Comment