Tuesday 28 March 2023
ஒன்றிய செயலாளர் அண்ணன் சிவானந்த ராஜா
27/3/23 நேற்று தமிழ் நாட்டின் முதல் அமைச்சர், கழக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாதின் தொடர்ச்சியாக, பந்தலூர் மேற்கு ஒன்றியம் சேரம்பாடி கோராஞ்சால் பகுதியில், பந்தலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய தளபதி 70 கோப்பை கபடி போட்டி, ஆற்றல் மிகு ஒன்றிய செயலாளர் அண்ணன் சிவானந்த ராஜா தலைமையில் நடைபெற்றது, முதல் பரிசு பண முடிப்பு ரூபாய் 25,023 அளித்தவர் மாண்புமிகு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் ராஜா, பரிசு கோப்பை நீலகிரி மாவட்ட தி.மு.க,வெற்றி பெற்ற அணி கொளப்பள்ளி மெர்குரி காய்ஸ் A அணி,இரண்டாவது பரிசு பண முடிப்பு ரூபாய் 20,023 அளித்தவர் முன்னால் மாவட்ட ஊராட்சி தலைவர் கோமதி, பரிசு கோப்பை சேரம்பாடி தி.மு.க வெற்றி பெற்ற அணி பொன்னூர் பொன்வயல், மூன்றாம் பரிசு பண முடிப்பு ரூபாய் 15,023 வாங்கியவர்கள் சேரம்பாடி தி.மு.க இளைஞர் அணி, பரிசு கோப்பை வழங்கியவர்கள் உதயா விளையாட்டு குழு,வெற்றி பெற்ற அணி உதயா சேரம்பாடி
பந்தலூர் மேற்கு ஒன்றியம் அண்ணன் சிவானந்த ராஜா
28/3/23 நேற்று தமிழ் நாட்டின் முதல் அமைச்சர், கழக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாதின் தொடர்ச்சியாக, பந்தலூர் மேற்கு ஒன்றியம் சேரம்பாடி கோராஞ்சால் பகுதியில், பந்தலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய தளபதி 70 கோப்பை கபடி போட்டி, ஆற்றல் மிகு ஒன்றிய செயலாளர் அண்ணன் சிவானந்த ராஜா தலைமையில் நடைபெற்றது, முதல் பரிசு பண முடிப்பு ரூபாய் 25,023 அளித்தவர் மாண்புமிகு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் ராஜா, பரிசு கோப்பை நீலகிரி மாவட்ட தி.மு.க,வெற்றி பெற்ற அணி கொளப்பள்ளி மெர்குரி காய்ஸ் A அணி,இரண்டாவது பரிசு பண முடிப்பு ரூபாய் 20,023 அளித்தவர் முன்னால் மாவட்ட ஊராட்சி தலைவர் கோமதி, பரிசு கோப்பை சேரம்பாடி தி.மு.க வெற்றி பெற்ற அணி பொன்னூர் பொன்வயல், மூன்றாம் பரிசு பண முடிப்பு ரூபாய் 15,023 வாங்கியவர்கள் சேரம்பாடி தி.மு.க இளைஞர் அணி, பரிசு கோப்பை வழங்கியவர்கள் உதயா விளையாட்டு குழு,வெற்றி பெற்ற அணி உதயா சேரம்பாடி
Saturday 25 March 2023
பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் சிவானந்த ராஜா
நேற்று 25/03/23 சனிகிழமை,பந்தலூர் மேற்கு ஒன்றிய பகுதி அய்யங்கொல்லியில் தளபதியார் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், ஆற்றல்மிகு பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் சிவானந்த ராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கழக மகளிர் பிரசார குழு செயலாளர் கழக உடன் பிறப்பு திருமதி சேலம் சுஜாதா அவர்களும், தலைமை கழக பேச்சாளர் கோவை துரைமுருகன்,மாவட்ட விவசாய தொழிளாலர் அணி அமைப்பாளர் M.P. ஆலன் அவர்களும், கழக பேச்சாளர் வடிவேலன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நவுபுல், நீலகிரி மாவட்ட பார் கவுன்சில் தலைவர் வழக்கறிஞர் சந்திரபோஸ், ஒன்றிய துணை செயலாளர் குழந்தைவேல், முன்னால் மாவட்ட ஊராட்சி தலைவர் கோமதி, மாவட்ட பிரதிநிதி குமரேசன்,ஒன்றிய துணை செயலாளர் சந்திரா, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் விமலா, ஊராட்சி உறுப்பினர்கள் பிரவின், கலைமணி, ஒன்றிய தொண்டர் அணி துணை அமைப்பாளர் டேவிட், கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சிவமயம்,கிளை கழக செயலாளர்கள் குருநாதன், இளங்கோ, தினகரன்,
பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் சிவானந்த ராஜா
நேற்று 25/03/23 சனிகிழமை,பந்தலூர் மேற்கு ஒன்றிய பகுதி அய்யங்கொல்லியில் தளபதியார் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், ஆற்றல்மிகு பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் சிவானந்த ராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கழக மகளிர் பிரசார குழு செயலாளர் கழக உடன் பிறப்பு திருமதி சேலம் சுஜாதா அவர்களும், தலைமை கழக பேச்சாளர் கோவை துரைமுருகன்,மாவட்ட விவசாய தொழிளாலர் அணி அமைப்பாளர் M.P. ஆலன் அவர்களும், கழக பேச்சாளர் வடிவேலன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நவுபுல், நீலகிரி மாவட்ட பார் கவுன்சில் தலைவர் வழக்கறிஞர் சந்திரபோஸ், ஒன்றிய துணை செயலாளர் குழந்தைவேல், முன்னால் மாவட்ட ஊராட்சி தலைவர் கோமதி, மாவட்ட பிரதிநிதி குமரேசன்,ஒன்றிய துணை செயலாளர் சந்திரா, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் விமலா, ஊராட்சி உறுப்பினர்கள் பிரவின், கலைமணி, ஒன்றிய தொண்டர் அணி துணை அமைப்பாளர் டேவிட், கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சிவமயம்,கிளை கழக செயலாளர்கள் குருநாதன், இளங்கோ, தினகரன்,
Thursday 23 March 2023
SIVANANDHA RAJA,DMK,
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்ற வாக்கியத்தின் அடிப்படையில் கடந்த 15/01/2016 ஆண்டு சேரங்கோடு பகுதியில் அனீஸ் த/பெ ஆபிரகாம் யானைத்தாக்கி உயிர் இழந்தார் அப்பொழுது மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்று நமது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
மு. திராவிட மணி ஒன்றிய செயலாளர் சிவானந்த ராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் முன் நின்று கோரிக்கை வைத்தனர் அப்பொழுது இருந்த ஆட்சியாளர்கள் இதை கலவரமாக சித்தரித்து 11பேர் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்தனர் தற்பொழுது இவளுக்கு உதகை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது இன்று அனைவரும் விடுதலை என நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஐயா தமிழ் இனியன் அவர்கள் அனைவரையும் இவ்வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் இதில் திறன் பட வாதாடிய திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞரும் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவருமான சந்திர போஸ் அவர்களுக்கும் எங்களது ஆற்றல் மிக்க மாவட்ட செயலாளர் அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவிக்கின்றோம் அச்சமயம் இவ்வலக்கில் சேர்க்கப்பட்ட நபர்களின் விபரம்
மு. திராவிட மணி
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
எஸ். சிவந்த ராஜா பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர்
ராஜேந்திர பிரபு ராஜன் மாஸ்டர்
ஆதி என்கின்ற வேம்படி
டேவிட் என்கின்ற தமிழரசன்
அண்ணாதுரை
- யோகேஸ்வரன் மணி ராம்குமார் செல்வகுமார்... நன்றி
Wednesday 22 March 2023
Sunday 19 March 2023
ஒன்றிய செயலாளர் அண்ணன் சிவனந்தராஜா
தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், தளபதியார் அவர்களின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பந்தலூர் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக எருமாடு, சேரம்பாடி, கொளப்பள்ளி பகுதிகளில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியினை ஆற்றல் மிகு ஒன்றிய செயலாளர் அண்ணன் சிவனந்தராஜா அவர்கள் தொடங்கி வைத்தார்.முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் வழகறிஞர் திராவிட மணி, பொதுக்குழு உறுப்பினர் கா.ராஜா, நெல்லியாளம் நகர செயலாளர் சேகர், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்சியில் தலைமை கழக பேச்சாளர் பவானி கண்ணன் அவர்களும், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் மற்றும் தலைமை கழக பேச்சாளர் ஆலன் அவர்களும் சிறப்புரையாற்றினர். நிகழ்சியில் சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவர் (ம) மாவட்ட பிரதிநிதி சந்திரபோஸ், மாவட்ட பிரதிநிதி கணபதி, ஒன்றிய அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், துணை செயலாளர்கள் குழந்தைவேல், பாக்கிய நாதன்,சந்திரா, பொருளாலர் உம்மர், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் கோமதி, முன்னால் ஊராட்சி செயலாளர் SBP ராஜா மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சரவணன், முன்னால் அவை தலைவர் பாபு, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ், கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சிவமையம்,ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் டேவிட், உள்ளாட்சி கழக பிரதிநிதிகள் பாரதி, பத்மினி, விமலா, பிரவின், முத்துசாமி, கலைமணி, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூழால் ராஜன், மகாவிஷ்ணு, தினகரன் சந்திரமோகன், பழனியாண்டி, செல்வராஜ், வடிவேலன்,ஜார்ஜ், அருண்குமார், தாளுர் ராஜா, ஆட்டோ ராஜா, ஜெயகுமார், கோல்டன் ராஜ், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
ஒன்றிய செயலாளர் அண்ணன் சிவனந்தராஜா DMK
தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், தளபதியார் அவர்களின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பந்தலூர் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக எருமாடு, சேரம்பாடி, கொளப்பள்ளி பகுதிகளில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியினை ஆற்றல் மிகு ஒன்றிய செயலாளர் அண்ணன் சிவனந்தராஜா அவர்கள் தொடங்கி வைத்தார்.
ஒன்றிய செயலாளர் அண்ணன் சிவனந்தராஜா DMK
தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், தளபதியார் அவர்களின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பந்தலூர்
மேற்கு ஒன்றியத்தின் சார்பாக சேரம்பாடி, பகுதிகளில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியினை ஆற்றல் மிகு ஒன்றிய செயலாளர் அண்ணன் சிவனந்தராஜா அவர்கள் தொடங்கி வைத்தார்.முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் வழகறிஞர் திராவிட மணி, பொதுக்குழு உறுப்பினர் கா.ராஜா, நெல்லியாளம் நகர செயலாளர் சேகர், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்சியில் தலைமை கழக பேச்சாளர் பவானி கண்ணன் அவர்களும், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் மற்றும் தலைமை கழக பேச்சாளர் ஆலன் அவர்களும் சிறப்புரையாற்றினர். நிகழ்சியில் சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவர் (ம) மாவட்ட பிரதிநிதி சந்திரபோஸ், மாவட்ட பிரதிநிதி கணபதி, ஒன்றிய அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், துணை செயலாளர்கள் குழந்தைவேல், பாக்கிய நாதன்,சந்திரா, பொருளாலர் உம்மர், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் கோமதி, முன்னால் ஊராட்சி செயலாளர் SBP ராஜா மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சரவணன், முன்னால் அவை தலைவர் பாபு, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ்,
கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சிவமையம்,ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் டேவிட், உள்ளாட்சி கழக பிரதிநிதிகள் பாரதி, பத்மினி, விமலா, பிரவின், முத்துசாமி, கலைமணி, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூழால் ராஜன், மகாவிஷ்ணு, தினகரன் சந்திரமோகன், பழனியாண்டி, செல்வராஜ், வடிவேலன்,ஜார்ஜ், அருண்குமார், தாளுர் ராஜா, ஆட்டோ ராஜா, ஜெயகுமார், கோல்டன் ராஜ், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஒன்றிய செயலாளர் அண்ணன் சிவனந்தராஜா DMK
தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், தளபதியார் அவர்களின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பந்தலூர் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக எருமாடு, பகுதிகளில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியினை ஆற்றல் மிகு ஒன்றிய செயலாளர் அண்ணன் சிவனந்தராஜா அவர்கள் தொடங்கி வைத்தார்.முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் வழகறிஞர் திராவிட மணி, பொதுக்குழு உறுப்பினர் கா.ராஜா, நெல்லியாளம் நகர செயலாளர் சேகர், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்சியில் தலைமை கழக பேச்சாளர் பவானி கண்ணன் அவர்களும், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் மற்றும் தலைமை கழக பேச்சாளர் ஆலன் அவர்களும் சிறப்புரையாற்றினர். நிகழ்சியில் சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவர் (ம) மாவட்ட பிரதிநிதி சந்திரபோஸ், மாவட்ட பிரதிநிதி கணபதி, ஒன்றிய அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், துணை செயலாளர்கள் குழந்தைவேல், பாக்கிய நாதன்,சந்திரா, பொருளாலர் உம்மர், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் கோமதி, முன்னால் ஊராட்சி செயலாளர் SBP ராஜா மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சரவணன், முன்னால் அவை தலைவர் பாபு, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ்,
கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சிவமையம்,ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் டேவிட், உள்ளாட்சி கழக பிரதிநிதிகள் பாரதி, பத்மினி, விமலா, பிரவின், முத்துசாமி, கலைமணி, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூழால் ராஜன், மகாவிஷ்ணு, தினகரன் சந்திரமோகன், பழனியாண்டி, செல்வராஜ், வடிவேலன்,ஜார்ஜ், அருண்குமார், தாளுர் ராஜா, ஆட்டோ ராஜா, ஜெயகுமார், கோல்டன் ராஜ், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Thursday 16 March 2023
ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா DMK
இறந்த மருத்துவ சேவகர் Dr.சிதம்பரநாத் அவர்களின் பூதஉடல் இன்று பத்தேரியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நவுபுல், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ், நிர்வாகி ஜெயக்குமார் மற்றும் கோல்டன் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்..
Tuesday 14 March 2023
மகளிர் தின விழா கொளப்பள்ளி, சிவானந்த ராஜா DMK
சேரங்கோடு மகளிர் கூட்டமைப்பின் சார்பில், மகளிர் தின விழா கொளப்பள்ளி ஆரம்ப ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளாகளாக பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்த ராஜா அவர்கள் கலந்து கொண்டு, மகளிர் தின வாழ்த்துகள் கூறி சிறப்புரையாற்றிய தோடு, மகளிருக்கான விளையாட்டு போட்டியான இசை நாற்காலி கயிர் இழுத்தல் போன்ற விளையாட்டுகளை துவக்கி வைத்து சிறப்பித்தார்.
சிவானந்தராஜா DMK
நம் இதயத்தில் பாசமிகு நாயகனாக ஆற்றல் கொண்டு குடியிருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பேரன்,தமிழகத்தின் முதல்வர், திராவிட ச...
-
நம் இதயத்தில் பாசமிகு நாயகனாக ஆற்றல் கொண்டு குடியிருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பேரன்,தமிழகத்தின் முதல்வர், திராவிட ச...